rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

சிந்தனை துளிகள் .



விவேகானந்தர்

  • அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம், அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்.
  • துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.
  • உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது.